1.விதவை மற்றும் அநாதைகள் ஓய்வூதிய முறைக்கு நீங்கள் பங்குதாரர் ஆவது எப்படி ?

 பூர்த்தி செய்த 86  படிவத்தை ஓய்வூதிய திணைக்களத்திற்கு பின்வரும் அறிக்கைகளை சமர்ப்பித்தல் வேண்டும்.

பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி

வாழ்க்கை துணையாளரின் பிறப்புச் சான்றிதழ் (திருமணமானவர் என்றால்)

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி

 

2. ஓய்வூதியத்திற்கு தகைமைப் பெறுவது எப்படி?

ஓய்வூதியத்திற்கு உரித்துள்ள பதவியொன்றில் 120 மத்தங்கள் தொடர்ச்சியான   சேவை

 

3. தவை அநாதைகள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வது எப்படி?

ஓய்வுப்பெற்றவர்/ விதவை, 26 வயதிற்கு குறைந்த சுருக்க திருமணமாகாத பெண்  குழந்தைகள், 26 வயதிற்கு குறைந்த் தொழிலற்ற  ஆண்  குழந்தைகள்

 

4. இறப்பு பணிக்கொடைக்காக தகைமைகளைப் பெறக் கூடியது எவ்வாறு?

60 மாத தொடர்ச்சியான   சேவைக்காக நிறந்தர ஓய்வூதியமொன்றுள்ள உத்தியோகத்தரின் இறப்பிற்குப் பின் ,  அவரில் தங்கிவாழ்வர் இறப்பு பணிக்கொடையை பெறுவதற்கு  தகைமயைப் பெறுகிறார

 

5. மாற்றப்பட்ட பணிக்கொடை என்றால் என்ன?

இணைந்த பணிக்கொடை கழிக்காத மாதாந்த  ஓய்வூதியத்தைப்போல் 24 மடங்கிற்கு சமமாகும்.

 

6. கழித்த ஓய்வூதியம் எது ?

ஓய்வூதியத்தை ஓய்வாளரால் 10 வருட காலத்திற்காக அந்த தவணையிலிருந்து கழிக்கப்படும். 10 வருடத்திற்குப் பின்னர் ஓய்வூதியத்தை ஓய்வூதியவரிடம் செலுத்தப்படும்.

 

       >>> ஓய்வூதியத்  திணைக்களத்திற்கு உற்புகுதல்<<<

செய்தி மற்றும் நிகழ்வுகள்

குடியுரிமை சாசனம்

Scroll To Top